உள்நாடு

இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

(UTV|கொழும்பு) – வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தற்போது புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொருட்களை மறைத்து வைத்தல் தொடர்பில் இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இன்று விசேட வங்கி விடுமுறை

தினேஷா சந்தமாலி கைது

62 ஆண்டில், மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம் : உங்கள் மாணவர்களையும் இனைந்துக்கொள்ளலாம்