உள்நாடு

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related posts

சீன கப்பலுக்கு அனுமதியில்லை!

உடலில் உள்ள கிருமிகளை நீக்கும் கருவி கண்டுபிடிப்பு

எரிபொருள் கப்பல் வரும் 22ம் திகதி நாட்டுக்கு