உள்நாடு

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் முறை

(UTV | கொழும்பு) – செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ ஆகிய குழுக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த குழுக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

Related posts

“Clean Sri lanka” திட்டம் தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor

காதலர் தினத்தைக் கொண்டாட மறுத்த காதலி – மனமுடைந்த இளைஞன் தற்கொலை

editor

இணைந்து போட்டியிட்டதால் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

editor