சூடான செய்திகள் 1

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று(30) காலை 7 மணிமுதல் 9 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையிலும் குறித்த விசேட போக்குவரத்து திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்து நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

இஸ்ரேலில் கட்டிட நிர்மாணத்துறையில் 20,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு..!

மழை தொடர்ந்தும் நீடித்தால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிக்கலாம்