உள்நாடு

இன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம்

(UTV | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Related posts

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

பாடசாலைகள் திறக்கப்படுவதாக இதுவரை அறிவிக்கவில்லை

பேருவளை மீன்வள துறைமுகத்திற்கு மக்களை மட்டுப்படுத்த நடவடிக்கை