உள்நாடு

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

(UTV|கொழும்பு)- பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வது தொடர்பில் இன்று மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்

Related posts

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

editor

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்