உள்நாடு

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்

(UTV | கொழும்பு) – இன்று (06) மாலை விசேட அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5.30 அளவில் இந்த விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

editor

விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார் பிரதமர் ஹரிணி!

editor