உள்நாடுபிராந்தியம்

இன்று மாலை பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை – டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று (24) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்த நபர், தாக்குதலின் போது தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர்கள் தொடர்பான எந்த தகவலும் இதுவரை பதிவாகவில்லை என்பதுடன், மேலும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது – மன்னாரில் பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்

editor

குடு ரொசானின் உதவியாளர் ஒருவர் கைது

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

editor