உள்நாடு

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) –  நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இவ்வறிக்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிக மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதிக்கு