சூடான செய்திகள் 1

இன்று மற்றும் நாளை 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்

(UTV|COLOMBO) டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் இன்று மற்றும் நாளை  நான்கு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை இலக்கு வைத்து இந்த டெங்கு ஒழிப்பு திட்டம் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

மன்னாரில் கைவிடப்பட்ட நிலையில் கேரளக் கஞ்சாப்பொதிகள் மீட்பு

பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக முப்படையினர் தயார் நிலையில்

இலங்கையில் பரவிவரும் ஆபத்தான நோய்