உள்நாடு

இன்று பிற்பகல் அனுராதபுரத்தில் நிலநடுக்கம்.

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணி – வன்னி எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் இடையே சந்திப்பு

editor

இலங்கை வந்த ஜெரோம் பெர்னாண்டோ !

ஊரடங்கிலும் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில்