உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமற்ற 367 பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதிப்பத்திர அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிக்க இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும்

வெள்ளியன்று நீதிமன்றுக்கு விடுமுறை வேண்டாம்

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இலங்கை தூதரகத்திற்கு சேதம்