உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணத்தை 22% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

Related posts

தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கு பவி விடுத்துள்ள எச்சரிக்கை

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு – 30 வயது ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

editor

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்