சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தொிவித்துள்ளது.

தமது சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீா்வு வழங்கும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டாளா்கள் சங்கத்தின் செயலாளா் மனுர பீாிஸ் தொிவித்துள்ளாா்.

குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ரயில்வே நிலைய அதிபா்கள், கட்டுப்பாட்டாளா்கள், நிா்வாகத்தினா், கண்காணிப்பாளா்கள் மற்றும் சாரதிகளும் இணையவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய வெளியுறவு செயலாளருக்கும் ஜனாதிபதி ரணிலுக்குமிடையில் சந்திப்பு

ஶ்ரீ.சு.க – ஶ்ரீ.பொ.மு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!