உள்நாடு

இன்று தொற்றில் இருந்து மீண்டோர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(18) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,070 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,281 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விடுத்துள்ள பகிரங்க அறிவிப்பு!

வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி

விவாதத்திற்காக வரலாற்றை மறைத்த விமல் ரத்னாயக்கா

editor