சூடான செய்திகள் 1

இன்று தொடக்கம் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

(UTV|COLOMBO) இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை சீகிரியாவை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் சீகிரியாவை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், சீகிரியாவின் பாதுகாப்பு , காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

வீதி விதி மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் தண்டப் பணமானது அதிகரிப்பு

152 ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் இலங்கை காவல்துறை

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor