உள்நாடு

இன்று தாய்வானில் ஜனாதிபதி தோ்தல்!

(UTV | கொழும்பு) –

தாய்வானில் ஜனாதிபதி தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தாய்வானில் ஜனாதிபதியை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8ஆவது முறையாக நடைபெறும் இத்தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தோ்தலில் டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

200 ஏக்கர் காணியை பாலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர் – வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டு வருகின்றன – சஜித் பிரேமதாச

editor

தனிமைப்படுத்தப்பட்ட இரு வைத்தியசாலைகளில் 2 வார்ட் அறைகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!