உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்று இரவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு – ஒருவர் வைத்தியசாலையில்

ஹங்வெல்ல, பஹத்கம பகுதியில் பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்றிரவு (13) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் இலக்கும்

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்