உள்நாடு

இன்று ஆரம்பமாகிறது எசல பெரஹரா!

(UTV | கொழும்பு) –

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் எசல பெரஹரா திருவிழாவின் முதலாவது கும்பல் பெரஹெரா இன்று ஆரம்பமாகவுள்ளது. கும்பல் பெரஹரா வரும் 25ம் திகதி வரை வீதி உலா வர உள்ளது. பின்னர் 26ஆம் திகதி முதல் ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகி 30ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி மகாவலி கட்டம்பே படகில் நடைபெறும் நீர் வெட்டு விழாவின் பின்னர் ஊர்வலம் நிறைவடையும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அபிவிருத்திகளை தடைசெய்யும் வக்கிர மனநிலையில் மஸ்தான் செயற்பட்டார் – ரிஷாட் பதியுதீன்

editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேச்சுவார்த்தை வெற்றி!

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!