உள்நாடு

இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

(UTV | கொழும்பு) –  இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மின் கட்டண மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மதுபானம் கொடுக்கப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு செயலணி ஸ்தாபிப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor

ரணிலுக்கும், மொட்டு எம்பிக்களுக்கும் முக்கிய சந்திப்பு!