உள்நாடு

இன்றும் 633 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நீர் வழங்கல் சபை விடுத்த – விசேட அறிவிப்பு!

எரிபொருள் கொள்வனவுக்கு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது