உள்நாடு

இன்றும் 565 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 565 பேர் இன்று(30) பூரண குணமடைந்துள்ளதையடுத்து, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,817 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக 44,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை