உள்நாடு

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்

editor

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

editor

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!