உள்நாடு

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(24) 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

No description available.

Related posts

இன்றும் மருந்தகங்கள் திறப்பு

பன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.