வணிகம்

இன்றும் நாளையும் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு

(UTV|COLOMBO)-இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்.

வினைத்திறனான விவசாயத்தின் ஊடாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]

காலி மாவட்டத்தில் மனை உற்பத்தி மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு