உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   இன்று முதல் தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இரண்டு மணி நேர மின் துண்டிப்பிணை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பிற்பகல் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய எண்ணெயை கடன் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி

கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 76,000 ஐ கடந்தது