உள்நாடு

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (20) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள யட்டிவாவல கிராம சேவகர் பிரிவின் சாகரதெனிய வத்தை விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

தெரணியகலை பிரதேச சபைத் தவிசாளர் விளக்கமறியலில்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்