உள்நாடு

இன்றுடன் 2022ம் கல்வியாண்டுக்கான முதல் தவணை நிறைவுக்கு

(UTV | கொழும்பு) –  அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் தவணை, செப்டம்பர் 7 புதன்கிழமையுடன் முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

“உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் இடம்பெறும்”

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

editor