உள்நாடு

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(28) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா – இம்ரான் எம்.பி

editor

புத்தாண்டை முன்னிட்டு இலங்கை வந்த INS ரன்விஜய் கப்பல்