உள்நாடு

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.

Related posts

காணாமல் போன ஐந்து சிறுமிகளில் ஒருவர் அடையாளம்

அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு COPE குழு அழைப்பு

20.3% வீதமானவர்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லை.