உள்நாடு

இனி மூன்று நிறங்களில் கடவுச்சீட்டுகள்

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள்  2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் 3 வெவ்வேறு நிறங்களுடன் வழங்கப்படும் என  தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர

மேல்மாகாண பாடசாலைகள் திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதியுதவி