உள்நாடுசூடான செய்திகள் 1

இனத்தீர்வு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அதாவுல்லாஹ்!

(UTV | கொழும்பு) –  இனத் தீர்வு தொடர்பான தேசிய காங்கிரஸின் முன் மொழிவுகளை தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்றஉறுப்பினருமான   .எல்.எம் அதாஉல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று (15) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் ஆலோசகருமான,டாக்டர் . உதுமாலெப்பைமற்றும் பொருளாளரும் தலைவரின் பிரத்தியேக செயலாளருமான   ஜே. எம் வஸீர் (LLB ) அவர்களும் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரானா நோயாளர்கள்

புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

editor

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்