வணிகம்

இந்த வருடம் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் வருடமாக பிரகடனம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கணக்கு வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

நாட்டின் பொது மக்கள் மத்தியில் நாணயம் மற்றும் நாணய தாள்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டிஜிட்டல் மூலமான கொடுப்பனவு முறையை பொது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யப்படுத்துவதற்கு எதிர்வரும் மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்கும் மில்கோ

அரிசி இறக்குமதியை தடை செய்ய தீர்மானம்