உள்நாடு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

(UTV|கொழும்பு) – சவூதியிலிருந்து இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தோனேசிய லயன் எயார் ஏ – 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

ரணிலுக்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

சமன் லால் பெர்னாண்டோ பிணையில் விடுதலை