உள்நாடு

இந்திய கடனுதவியின் கீழ் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடையும் என நம்பப்படுகிறது.

Related posts

“இந்நாட்டுக்கு ராஜபக்சவின் அரசியல் தேவை”

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கோபம் – மேயர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் – சாகர காரியவசம்

editor

SLFP கோரிக்கையும்; விமல், கம்மன்பில, வாசுவின் தீர்மானமும்