உள்நாடு

இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் 1வது எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் முதலாவது எரிபொருள் கப்பல் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

“சுமார் 38000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட டேங்கர் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.

Related posts

ஒன்றிணைந்து செல்ல எங்களுக்கு கட்சி நிறம் தேவையில்லை – மனுஷ நாணயக்கார

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor