வகைப்படுத்தப்படாத

இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது

(UTVNEWS|COLOMBO ) – இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ் உறுப்பினருமான ப.சிதம்பரம், இந்திய மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

‘ඇතුළාන්ත පියාපත්’ ඉංග්‍රීසි කාව්‍ය සංග්‍රහය එළි දැක්වේ

துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர்

எதிர்வரும் 27ம் திகதி வரை மழை அதிகரிக்கும்