உலகம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நில அதிர்வு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

3.9 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நில அதிர்வவினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித செய்திகளும் வௌியாகவில்லை.

Related posts

சீனாவில் வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து – 20 பேர் பலி

editor

தோல்வியடைந்தால் நாட்டை விட்டும் ஓடத் தயார்

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்