உள்நாடு

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி

(UTV|கொழும்பு)- இலங்கையில் தொழில்புரிந்த இந்திய பிரஜைகள் 153 பேர் இன்று(08) காலை தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான, AI 282 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரில் இருந்து இன்று(08) 23 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட ஆறு இலட்சத்து 27 ஆயிரம் சுவரொட்டிகள் நீக்கம்

editor

ஜனாதிபதிக்கு மரக் காய்ச்சல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்