உலகம்

இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV|இத்தாலி) –  கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு 5 அரபு நாடுகள் எதிர்ப்பு

editor

உக்ரைன் மக்கள் தொடர்பில் ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இலங்கை பயணிகளுக்கு இத்தாலி தடை