உள்நாடு

இதுவரை 901 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிச்கிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, இதுவரை 901 கடற்படை வீரர்கள் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் 5 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் அதாவுல்லாஹ்? – மறுக்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி – உண்மையில் நடந்தது என்ன?

editor

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை