உள்நாடு

இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

பராட்டே சட்டம் மீண்டும் அமுலில் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது