உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரையில் மொத்தமாக 811 கடற்படை உறுப்பினர்கள் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 2001 கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ?

editor

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி – யாருடனும் பங்கு இல்லை – எந்த நிபந்தனையும் எனக்கு இல்லை – பைசர் முஸ்தபா

editor

நாளை முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை