உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

(UTV| கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் டுபாய்க்கு தப்பியோடிய சம்பவம்

editor