உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இன்று சர்வதேச ஜனநாயக தினம்