உள்நாடு

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு)- பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,037 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது

editor

‘இக்ரா’ கிராஅத் போட்டி 2021, பரிசளிப்பு விழா நிகழ்ச்சி : இன்று மாலை காணத்தவறாதீர்கள்

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்