உள்நாடு

இதுவரை காலங்களில் இந்த ஆண்டே அதிகபடியானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்

(UTV | கொழும்பு) –   இந்த ஆண்டு (2022) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த 300,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளதாக மனுஷ நாணயக்கார தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் உண்மையான பொருளாதார நிலைமை குறித்த உலக வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வு

வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவு – பிரான்ஸ் தூதுவர்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபனை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி

editor