உள்நாடு

இதுவரையில் 8,880 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) –    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் விநியோகம் தடை

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் சிறுவர் தின விழா!

முன்னாள் அமைச்சர் சந்திரசேன சர்வஜன அதிகாரத்தில் இணைந்தார்

editor