உள்நாடு

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 4684 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

தனியார் பஸ்கள் போக்குவரத்திலிருந்து விலகல்

வீட்டு மாடியிலிருந்து கீழே தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

editor