உள்நாடு

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் அடங்கிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாராஹேன்பிட்டியில் வைத்து இந்தக் குழுவினரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு மாஃபியாதான் காரணம்

அரிசி மாபியாக்களுக்கு இடமளிக்கவேண்டாம் வேண்டாம் – ஹர்ஷ டி சில்வா

ரணிலுக்கு நாமல் விடுத்துள்ள எச்சரிக்கை